×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்த முதலமைச்சருக்கு த.பெ.தி.க நன்றி..!!

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்த முதலமைச்சருக்கு தந்தை பெரியார் திராவிட கழகம் நன்றி தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து த.பெ.தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்த முதலமைச்சருக்கு த.பெ.தி.க நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Chennai ,Periyar Dravitha Khagam ,Mu. K. ,Stalin ,K. ,Secretary General ,Ramakrishnan ,Dinakaran ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...